Friday, 24 April 2015

பொன் மொழி

பேசாதே ! கேள் ! ஏற்றுக்கொள் !
அதிகம் பேசினால் அமைதியை இழப்பாய் !
ஆணவப் பேசினால் அன்பை இழப்பாய் !
வேகமாய்ப் பேசினால் இனத்தை இழப்பாய் !
கோபமாகப் பேசினால் குணத்தை இழப்பாய் !
வெட்டியாகப் பேசினால் வேலையை இழப்பாய் !
வெகுநேரம் பேசினால் பெயரினை இழப்பாய் !
பெருமையாகப் பேசினால் ஆண்டவனின் அருளை இழப்பாய் !
அன்பாய் பேசினால் அணைவரும் உன் கையில் !


Saturday, 18 April 2015

இல்லறம்

இன்பத்தில் தொலைந்து
துன்பத்தை பகிர்ந்து
இருக்கிளி ஓன்றாய்
திருமணத்தில் சங்கமித்து
இல்லறம் நல்லறமாய்...................!!!!