புத்திசாலித்தனம், நுன்னுணர்ச்சி, மற்றும் புரிதல் ஆகியவை வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சங்களாக மாறினால் மட்டுமே ஆணும் பெண்ணும் சரிசமமாக நடத்தப் படுவார்கள்.
|
Tuesday, 25 August 2015
பொன்மொழி
Sunday, 23 August 2015
பொன்மொழி
அர்த்தம் தேடுவது மனதின் குணம், வாழ்க்கைக்கு அப்படியொரு தேவை இல்லை. நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள், அதுவே அழகானது, போதுமானது.
Saturday, 15 August 2015
பொன்மொழி
நம் அனைவருக்கும் ஒரே வேகத்தில் நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. நேரத்தை உங்களால் நிர்வகிக்க முடியாது, உங்கள் சக்தியை உங்களால் நிர்வகிக்க முடியும்.
Tuesday, 11 August 2015
பொன்மொழி
ஆனந்தமாய் இருக்கவே எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், மனிதர்கள் மீண்டும் மீண்டும் பள்ளத்தில் விழக் காரணம், ஆனந்தத்தை தக்கவைக்கத் தேவையான சக்தி அவர்களிடத்தில் இல்லை.
|
Thursday, 6 August 2015
பொன்மொழி
உங்கள் அன்பு, ஆனந்தம், உயிரோட்டம் என்று எதற்கும் அணை போடாதீர்கள். நீங்கள் கொடுப்பதுதான் உங்கள் தன்மையாகிறது, நீங்கள் பிடித்து வைப்பதல்ல.
|
Wednesday, 5 August 2015
பொன்மொழி
ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோவொரு தனித்திறமை இருக்கிறது, ஆனால் வேறொருவரைப் போல இருக்கும் முயற்சியில் அதனை அழித்துவிடுகிறார்கள்.
Tuesday, 4 August 2015
பொன்மொழி
உங்கள் சொல், உங்கள் செயல், உங்கள் எண்ணம், உங்களைச் சுற்றியுள்ள உயிரைப் பற்றிய உங்கள் உணர்வு, இவை யாவும் ஒத்திசைவுடன் இருப்பதுதான் நேர்மை.
Subscribe to:
Comments (Atom)