தமிழ் கவிதைகள்
Friday, 15 November 2019
காதல்
கண்கள் சிவக்க
புன்னகை தளும்ப
கனவுகள் கதைக்க
இரவுகள் பகலாக
பகல்கள் பம்பரமாய்
காத்திருக்கிறேன் கண்மணியே.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)