Friday, 24 July 2015

பொன்மொழி


இவ்வுலகிற்கு உண்மையான அர்ப்பணிப்பாக இருக்கும் வண்ணம் நம் குழந்தைகளை நாம் வளர்க்க வேண்டும். இனிவரும் தலைமுறை நம்மைவிட சிறந்ததாக இருக்க வேண்டியது அவசியம்.


No comments:

Post a Comment