Tuesday, 20 September 2016

காலை வணக்கம்

விடிந்த பொழுதில்
முடிந்த கதையாய்
துன்பங்கள் ஓடட்டும்....
இன்பங்கள் கூடட்டும்....
அழகிய காலையை 
அன்புடன் வரவேற்போம்....

No comments:

Post a Comment