தமிழ் கவிதைகள்
Monday, 1 June 2020
கொரோணா
சீனாவில் உருவெடுத்தேன்
உலகெங்கும் உலாவினேன்
கொடிகளை தாக்கினேன்
லட்சங்களை பறித்தேன்
மக்களை சிறைப்பிடித்தேன்!
மக்கள் ஒன்றிணைந்தனர்
முகமூடி தரித்தனர்
சுத்தம் பழகினர்
சுகாதாரம் சொறுப்பொட்டது
இடைவெளி கடைப்பிடித்தனர்
கொரோணா அஞ்சியது
உலகம் மிஞ்சியது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment