தமிழ் கவிதைகள்
Sunday, 22 February 2015
ஒற்றுமை
சாதி மதத்தை மறந்து
ஒரே குலம் என்றிரு
இந்தியன் என்று ஒன்றுபட்டு
உலகம் நெகிழ நடந்திடு
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
இல்லையேல் அனைவரும் தாழ்வு"
என்ற பாரதியின் கனவை நனவாக்கு.
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment