Monday, 23 February 2015

காதல்

விழி கண்டு
வழி மறந்தாய்
பூ என்று
பூமி மறந்தாய்
நிலா கண்டு
நிலை மறந்தாய்
மான் என்று
மதி மறந்தாய்
விதி கண்டு
உனை மறந்தாள்


No comments:

Post a Comment