தமிழ் கவிதைகள்
Sunday, 1 March 2015
தென்னங்கன்று
தீயோன் ஒருவனின் தீதால்
வளர்ப்பை குறைகுறும் உலகம்
இழிப்பெயர் சுமப்பவள் தாய்
தென்னங்கன்று இடியூன்று பாதித்தால்
தொங்காய் தந்த தெங்கை
இழிப்பதே இடியை பழிப்பதே!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment