தமிழ் கவிதைகள்
Wednesday, 11 March 2015
வாழ்க்கை
மழலை சிரிப்பு
மறந்து போச்சு
பருவம் பிறக்க
பயித்தியம் ஆச்சு
காதல் கனவு
கரஞ்சு போச்சு
பெண்ணின் வரவு
புண்ணா ஆச்சு
குடும்ப பாரம்
சுமையா போச்சு
மனித வாழ்க்கை
மண்ணா ஆச்சு
மண்ணும் பொன்னும்
நிலைக்காம போச்சு
வந்ததும் போறதும்
புதிர் ஆச்சு..................
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment