Monday, 16 March 2015

உனக்காக

கனவெல்லாம் கலைய
நினைவெல்லாம் நீயாக
உலகெல்லாம் உயிரெ
விழியெல்லாம் வழியில்
காத்திருப்பதெல்லாம் கள்ளியே
உனக்காக.........................


No comments:

Post a Comment